#Help Campaign

We believe each one has a purpose in life and one such purpose is to transform other’s lives by extending our support. Hence, #HelpCampaign was born as one of our newest initiatives in July, 2020. It is purely a fund-raising campaign where stories of deserving humans who are in need of education, medical or livelihood needs are provided aid or scholarships. With the help of our magazine reporters and professional social worker, the needs of the beneficiary are clearly assessed and their story is published on Vikatan's digital platform. Readers who are empathetically moved by the needs of the campaigners, donate funds which directly reaches the beneficiary’s account. Vikatan acts as a bridge between the donor and the beneficiary, thus attending to the immediate needs. It has been a successful campaign till date.

Statistics
Fund raised so far- Rs 72,36,566.2
Campaigners- 32

List of campaigns https://qrgo.page.link/HPSFc

You can reach out to us for educational aid, medical expenses or aid for livelihood. If you or someone who is in need of assistance, can contact us help@vikatan.com. We will get back to you shortly.

“இப்ப நிம்மதியா இருக்கேன்!”

என்னை இத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்க சந்தோஷமா இருக்கு. பெத்த அம்மா, அப்பா மாதிரி எல்லாரும் உதவியிருக்காங்க.

READ MORE

``இனி நடக்கவே முடியாதுனு நினைச்சேன்; விகடன் வாசகர்கள் கால் கொடுத்துட்டாங்க!'' - நெகிழும் விஜயகுமார்

விஜயகுமாரின் வலது கால் மீது தவறுதலாக மண்வெட்டி விழுந்து காயம் ஏற்படுத்த, சின்னக் காயம்தானே என டிடி இன்ஜெக்‌ஷன் போடாமல் விட்டிருக்கிறார். விளைவு, ஐந்து நாள்களில் காயம் செப்டிக் ஆகிவிட்டது.

READ MORE

`ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு; இப்போ மகிழ்ச்சி!' - உதவிகள் கிடைத்த மகிழ்ச்சியில் துர்கா

நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது.

READ MORE

``இப்பதான் எங்க வாழ்க்கையில நம்பிக்கை வந்திருக்கு!"

தலசீமியா பாதிப்புக்கு உரிய நபரிடமிருந்து ஸ்டெம்செல் தானம் பெறுவதுதான் ஒரே தீர்வு.

READ MORE

"சீக்கிரம் எழுந்து நடப்பேன்னு நம்பிக்கை வந்திருக்கு"- விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழ்ந்த அவினாஷ்

"பிறர் உதவி இல்லாம நடக்கிற அளவுக்குக் குணமாகிட்டா போதும். மறுபடியும் அரசு ஆஸ்பத்திரியிலேயே மக்களுக்கான மருத்துவப் பணியைச் செய்ய ஆரம்பிச்சுடுவேன். இலவசமாவும் ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்."

READ MORE

மனம் குமுறிய மாற்றுத்திறனாளி தம்பதியர்! - வாசகர்கள் ஆதரவுடன் உதவிக்கரம் நீட்டும் வாசன் அறக்கட்டளை

நோய்வாய்ப்பட்டிருக்கும் சித்ராவைப் பூர்ணமாக குணமடையச் செய்து, அவரின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சுவதற்காக நேயமிக்க வாசகர்களுடன் கைகோத்திருக்கிறது, வாசன் சாரிடபிள் டிரஸ்ட்.

READ MORE

`படிப்புக்கு, வீட்டுக்குனு அத்தனை உதவிகள் கிடைச்சிருக்கு!'

``தாத்தா, பாட்டிக்கு அப்புறம் நமக்குனு யாருமில்லைன்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு விகடன் மூலமா அண்ணன், அக்கா, அம்மா, அப்பான்னு பல புதிய உறவுகள் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.''

READ MORE

`நான்தான் எங்க கிராமத்தோட முதல் டாக்டர்!' - வறுமையிலும் தளராமல் முன்னேறிய டாக்டர் தசரதன்

``எங்க கிராமத்துல டாக்டருக்குப் படிச்ச முதல் நபர் நான்தான். என் பெற்றோர் முகத்துல இப்பதான் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்."

READ MORE

``இந்தக் கடை வேலை மட்டும் முடிஞ்சிட்டா பொழச்சிக்கிடுவோம்!" - கலங்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

வாசகர்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சிறிய அளவிலான மளிகைக் கடையை முருகனுக்காகக் கட்டும் பணியைத் தொடங்கினோம். 60% பணிகள் முடிந்துள்ள நிலையில், பணப் பற்றாக்குறையால் பணி பாதியில் நிற்கிறது

READ MORE

``ஒவ்வொருவருக்கும் கண்ணீரால் நன்றி சொல்லிக்கிறேன்!" - விகடன் வாசகர்களால் நெகிழும் மகாலிங்கம்

``என்னால பேச முடியாது என்பதால, எங்களுக்கு உதவி செஞ்ச ஒவ்வொருவருக்கும் கண்ணீரால் நன்றி சொல்றேன்."

READ MORE

இரண்டு கால்களையும் இழந்து தவித்த செவிலியர்; இருண்ட வாழ்க்கையில் ஒளி பாய்ச்சிய விகடன் வாசகர்கள்!

``அக்கவுன்ட்ல ஆயிரம், ரெண்டாயிரம், பத்தாயிரம்னு கிரெடிட் ஆக ஆக, அந்த மெசேஜ் போன்ல வர, வர மனசுல சந்தோஷமும், சீக்கிரமா நடந்திடுவேன்ங்கிற நம்பிக்கையும் வந்துருச்சு.'' - செந்தாமரைச் செல்வி

READ MORE

பல்லாண்டு வாழட்டும் பாவேந்தன்!

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்த படியாகப் பாவேந்தன் பிறந்தான். பிறந்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு உடலில் பிரச்னைகள்.

READ MORE

``எனக்கு சொந்த மெஷின்னு நெனைக்கையில மனசு பூவா மலருது!" விகடன் வாசகர்களால் நெகிழும் சரோஜா

''விதியை நொந்துகிட்டு வாழ்க்கையை ஓட்ட வழிதெரியாம நின்னப்பதான், விகடன்ல என்னைப் பத்தி எழுதினீங்க. இப்போ எனக்கு 18,200 ரூபாய் வரை உதவி கிடைச்சிருக்கு. அதோட, தையல் மெஷினும் வாங்கிக்கொடுத்திருக்காங்க...''

READ MORE

``இப்பத்தான் எனக்கு உசுரு வந்திருக்கு!" - விகடன் உதவியால் நெகிழ்ந்த வனிதா

''ரூ.1,44,710 உதவி கிடைச்சிருக்கு. இனி வீட்டுக்காரருக்கு ஆபரேஷன் செஞ்சுடலாம். எங்க துயரமெல்லாம் தீரப்போகுது'' எனத் தன் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு கண்ணீரில் கரைந்தார் வனிதா.

READ MORE

`கரைஞ்சது நம்பிக்கை... கை கொடுத்த விகடன் வாசகர்கள்!' - உதவியால் நெகிழும் அரியலூர் மருத்துவ மாணவி

''இனி எந்தக் கவலையும் இல்லாம மருத்துவப் படிப்பை முடிப்பேன். இதுக்குக் காரணமான விகடனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.''

READ MORE

`ஸூஹாவுக்கு ₹18 கோடி ஊசி கிடைத்துவிட்டது!' - கோவை டு டெல்லி; வென்றது பெற்றோரின் பாசப் போராட்டம்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவை ஸூஹா பாப்பாவுக்கு உதவி கிடைத்துவிட்டது. இப்போது, ஸூஹாவின் பெற்றோருக்கு மத்திய அரசிடம் ஒரு கோரிக்கை இருக்கிறது.

READ MORE

```500 ரூபாய்க்கு தவிச்சேன்; இப்போ பெரும் நம்பிக்கை கிடைச்சிருக்கு!" - உதவியால் நெகிழும் தாய்

``நானும் என் கணவரும் உயிரோடு இருக்கும் காலம் வரை மகளை நல்லபடியா பார்த்துப்போம். அதுக்கான நம்பிக்கையை, இப்போ உதவி செய்த நல் உள்ளங்கள் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்காங்க".

READ MORE
© 2024 Vasan Charitable Trust All rights Reserved.
Contact Us